102 ஜூலை – 12
மலாலா யூசுப்சாய் தினம்
(Malala Yousafzai Day)
பாகிஸ்தானில் கல்விக்காக குரல் கொடுத்த மலாலாவை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டனர். ஆபத்தான நிலையிலிருந்து அவர் உயிர் பெற்றார். ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா உலகை மாற்றிவிடும் என்றார். இளைஞர்களிடம் புத்தகங்களைக் கொடுங்கள், துப்பாக்கி ஒருபோதும் வேண்டாம் என ஐ.நா. சபையில் உரையாற்றினார். ஐ.நா. சபை கல்விக்காக குரல் கொடுத்த இவரது 16ஆவது பிறந்த தினத்தின்போது மலாலா தினமாக அறிவித்தது.
Feedback/Errata